Sunday, May 6, 2012

முப்படை தந்தான்

மும்மனி தந்தான் புத்தன்
முப்பால் தந்தான் வள்ளுவன்
மும்பழம் தந்தாள் ஒளவை

முத்தொழிலுக்கு(காத்தல்,அழித்
��ல்,படைத்தல்)
முத்தொழிலுக்கு மும்மூர்த்திகள் என்றனர்
முப்பெரும் தேவிகளுக்கும் 
முத்துறைகள் கொடுத்தனர்

மூவேந்தர்கள் ஆண்டனர்
ஆனாலும் தமிழ் தேசியம்
உலகமும் அறியவில்லை
தமிழனும் அறியவில்லை

முப்படை தந்தான் தலைவன்,
தமிழ் தேசியம் தமிழனும் அறிந்தான்
உலகமும் அறிகிறது....
 

No comments:

Post a Comment